வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

ஞாபக சுவடு!





* நீரோடை நின்று போக
சாபமிடு!

* நித்தம் மலரும் பூக்களை
உதிர்த்து விடு!

* நிலவைப் பறித்து
எங்காவது தொலை!

* நட்சத்திரங்களை
கொட்டிப் புதை!

* விதியே...
இதில் எதைப் பார்த்தாலும்
வருகிறது
அவள் ஞாபகம்!

( படித்ததில் பிடித்தது - — தமிழ் நாயகி அவர்களின் வரிகள் )

நன்றி ; வாரமலர்

குறிப்பு ; படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.