வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 5

அழுதான் நம்ம அப்பு
காந்தி சிலையைக் கட்டிப் பிடிச்சு
போதலை யாம்தண்ணி மப்பு.





கம்பனுடன் கவிதை போச்சாம்
தமிழ் அன்னைக்குக் கருத்தடைச் சிகிச்சை
எங்கே வச்சு ஆச்சாம்?






ஆடிக் கிருத்திகை அரோகரா
போட்டுப் போனால் சென்னி மலைமேலே
கேட்டும் பாடல் " வசீகரா"






பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடுகோழி
மீன்நண்டு வகையே அதிகம்.






குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதியவை.

புதையல்