( படிக்கவும், சிரிக்கவும் மட்டும் )
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் - உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
( படித்ததில் பிடித்தது - சுசாதா அவர்கள் எழுதியது )
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்