வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கவிஞர் கவி சோதி அவர்களின் கவிதை


நாங்கள்
சேற்றில்
கால்
வைக்காவிட்டால்

நீங்கள்
சோற்றில்
கை வைக்க முடியாது.


---------------------------------------
கவிதையை ஆழமாக பார்த்தால் இருவேறு பொருள் உள்ளதைக் காணலாம்.இது தான் வார்த்தை விளையாட்டு கவிதை என்பது.

------------------------------------


1.சேறு என்று எழுதி இடையில் கால்(ர) வைத்தால் தான்,சோறு என்னும் சொல் கிடைக்கும்.

2.உழவுக்கூலித்தொழிலாளி தன்னுடைய காலைச் சேற்றில் இறங்கி,ஏர் உழுது,நாற்று நட்டு,உரம் வைத்து, வேலி கோலி,களை எடுத்து,பயிர் வளர்ந்து, அறுவடை செய்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.