வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

உழைப்பாளர் தினம்



சென்னை
ஒரு
தலைநகரம் மட்டுமல்ல‌
சிலைநகரமும் கூட.

இங்கே
உழைப்பாளர்கள்
சிலையில் கூட‌
உழைத்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள் !

தலைவர்கள்
சிலையில் கூட‌
பேசிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உழைக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை மனநிறைவைக் கொண்டாட வேண்டிய நாள்.அவர்கள் மேன்மையுற பாடுபடுவோம் .

(பொன்.செல்வகணபதி அவர்களின் கவிதை)