தமிழ்
தாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....
Wednesday, February 13, 2013
கல்யாணப்பரிசு
இனி
க்கும் இல்லறம்
அதை இன்னும்
இனிமையாக்க இறைவன்
இன்று அளித்த
இன்னொரு வரம்
சிங்கப்பூரில் இன்று (13/02/2013)
குழந்தை பிறந்தது
இருவர் என்பது
இன்று முதல்
மூவராக
உற்சாகத்துடன்
உங்கள் அன்புடன்
திகழ்
›
Home
View web version