Saturday, September 10, 2011

வேண்டும் ! வேண்டும் !




இறந்தாலும் இருவிழியாலே
இவ்வுலகைக் காணவேண்டும்

இறந்தாலும் இவனாலே
இன்னலில்லை யெனவேண்டும்

இறந்தாலும் ஏதேனும்
செய்தேனும் இறக்கவேண்டும்

இல்லையெனில் இங்கேநான்
பிறவாமல் இருக்கவேண்டும்