தமிழ்
தாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....
Saturday, September 10, 2011
வேண்டும் ! வேண்டும் !
இறந்தாலும் இருவிழியாலே
இவ்வுலகைக் காணவேண்டும்
இறந்தாலும் இவனாலே
இன்னலில்லை யெனவேண்டும்
இறந்தாலும் ஏதேனும்
செய்தேனும் இறக்கவேண்டும்
இல்லையெனில் இங்கேநான்
பிறவாமல் இருக்கவேண்டும்
‹
›
Home
View web version