தமிழ்
தாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....
Tuesday, September 20, 2011
நெருப்பிற்கு மட்டுமா ?
எரியும் நெருப்பிற்கு
எப்பொழுதும் தெரிவதில்லை
எரிவது எதுவென்று !!!
‹
›
Home
View web version