வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label பொன்.செல்வகணபதி. Show all posts
Showing posts with label பொன்.செல்வகணபதி. Show all posts

உழைப்பாளர் தினம்



சென்னை
ஒரு
தலைநகரம் மட்டுமல்ல‌
சிலைநகரமும் கூட.

இங்கே
உழைப்பாளர்கள்
சிலையில் கூட‌
உழைத்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள் !

தலைவர்கள்
சிலையில் கூட‌
பேசிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உழைக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை மனநிறைவைக் கொண்டாட வேண்டிய நாள்.அவர்கள் மேன்மையுற பாடுபடுவோம் .

(பொன்.செல்வகணபதி அவர்களின் கவிதை)