வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வார்த்தை முத்துகள் - 2





காதலே கவலை போக்கிடும் மருந்தாம்
கமகமக் கும்சுவை விருந்தாம்
காதலே மக்கள் வணங்கிடும் இறையாம்
கைதியாக் கிடும்மனச் சிறையாம்
காதலே உள்ளம் பேசிடும் மொழியாம்
கடவுளை அடைந்திடும் வழியாம்
காதலிப் போமே ஒவ்வொரு கணமும்
காதலால் இணைந்துநா மிருப்போம்